தொடர் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 25 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

அந்த வகையில், நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இருபத்தைந்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலுக்கு இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற இருபத்தைந்து மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

இந்த கைது சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு கடற்படையினரின் இந்தத் தொடர் அட்டூழியத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty five tamilnadu fishermans arrested


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->