தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.. ஆனால், இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 10ம் தேதி) 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today holiday for pudhukottai district


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->