உளவுப்பிரிவு அலர்ட்.. குண்டுவெடிப்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் உஷார் நிலை.!!!!
TN intelligence alerts due to Bangalore bomb blast
கர்நாடக மாநில குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக முழுவதும் கண்காணிப்பை தீவிர படுத்தமாறு உளவுத்துறை உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நேற்று வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயம் அடைந்த நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடகா எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு, கடும் சோதனைக்கு பிறகே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் உளவுத்துறை முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
English Summary
TN intelligence alerts due to Bangalore bomb blast