இந்த நேரங்களில் "ரேஷன் கடைகள் இயங்காது".!! ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான வட்டங்களில் மக்களுக்கு வழங்க உள்ள ரூ.6000 நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. அதன் படி நெல்லை, சேரமான் தேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய வட்டங்களில் 6000  ரூபாய் வழங்கப்பட்ட உள்ளததால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலியில் ரேஷன் கடை பணியாளர்கள் வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன்களை வீடு, வீடாக சென்று வழங்கி வருவதால், நியாய விலைக் கடைகள் இயங்காது. பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் நியாயவிலை கடைகளுக்கு வர வேண்டாம். தவறவிட்டவர்களுக்கு கடைசி நாளில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirunelveli collector announced ration shops not operate during token distribution


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->