"10 ஆண்டுகளில் கருப்பு, நீல, சிவப்பு சட்டைகள் காணாமல் போகும்"- விசிக திருமாவளவன்.!
thirumavalavan said that rss should ban in tamilnadu
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பேசிய போது, "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கம் பயங்கரவாதத்திற்கு துணை போகிறது. எனவே அந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று தடை செய்து விட்டார்கள்.
அப்படி என்றால் 18 குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட வேண்டுமா? வேண்டாமா?
வழக்கம்போல நாம் இப்போதும் அமைதி காத்தால் தமிழ்நாட்டில் இன்னும் பத்து ஆண்டுகளில் நாம் கருப்பு சட்டை, நீல சட்டை மற்றும் சிவப்பு சட்டை அணிந்து நடமாடவே முடியாது.
நான் அச்சுறுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள் யூகத்தின் அடிப்படையில் பேசுகிறேன். என்று நினைக்காதீர்கள். இது நிகழப்போகும் ஒரு விஷயம். என்று தெரிவித்துள்ளார்.
English Summary
thirumavalavan said that rss should ban in tamilnadu