என்எல்சியின் சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கைப்படுத்த நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


சுரங்க விரிவாக்க பணிகளில் தீவிரம் காட்டி வரும் என்.எல்.சி. நிர்வாகம், சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் தேவைப்படுவதால் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளது. 

என்எல்சியின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட அம்மேரி, குறிஞ்சிப்பாடி தாலுகா தென்குத்து, தொப்பிலிக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை நாளிதழ்கள் வாயிலாக தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டிருக்கிறது.

மேலும், நில உரிமையாளர்கள் ஆட்சேபணை இருந்தால் 30 நாட்களுக்குள் மாவட்ட நில எடுப்பு வருவாய் அலுவலரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thenkuthu ammeri NLC Issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->