பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை திடீர் பாதிப்பு! இதுதான் காரணம்? நிறுவனம் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பி.எஸ்.என்.எல் செல்போன் சேவை திடீரென நேற்று தடைபட்டதால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். 

இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தரப்பில், நீதி பற்றாக்குறை ஆள்பற்ற குறை போன்ற பல்வேறு காரணங்களால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தமிழகத்தில் தரம் உயர்த்துவதை தாமதப்படுத்துவதாகவும் தற்போது 4g அலைவரிசையை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

அடுத்த மாதம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4g சேவை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாகவே பி.எஸ்.என்.எல் செல்போன் சேவை தடை ஏற்பட்டுள்ளது. 

நெட்வொர்க்கை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் இன்று பிற்பகலுக்குள் நிலை சீரடையும் எனவே பி.எஸ்.என்.எல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL cellphone service outage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->