இன்று முதல் 2 நாட்களுக்கு.. சென்னையில் கட்டாயம்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், எலைட் பார்கள் 2 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இன்று (ஜனவரி-25) வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டும், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டும் இந்த 2 நாட்ட்களுக்கு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சார்ந்த டாஸ்மாக் பார்கள் கண்டிப்பாக மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac announced holiday for tasmac shops for 2days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->