தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் பார்கள் திறக்க அனுமதி -தமிழக அரசு.!
Tamilnadu govt permit to 24 hours open bars
தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரமும் பார்கள் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் பப்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும், நட்சத்திர ஹோட்டல்களில் 24 மணி நேரமும் பார்கள் திறந்து வைக்க தமிழக அரசு அளித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை 11 முதல் இரவு 12 மணி வரை பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu govt permit to 24 hours open bars