தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் பார்கள் திறக்க அனுமதி -தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரமும் பார்கள் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் பப்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும், நட்சத்திர ஹோட்டல்களில் 24 மணி நேரமும் பார்கள் திறந்து வைக்க தமிழக அரசு அளித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை 11 முதல் இரவு 12 மணி வரை பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu govt permit to 24 hours open bars


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->