மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழகத்தில் நாளை முதல் கோடை விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும், 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் நடத்தப்படுகிறது. இதில், 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆண்டு இறுதி தேர்வுகளை இன்றுடன் (ஏப்ரல் 28ஆம் தேதி) முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. எனவே, தமிழகத்தில் இன்றிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது. அதன்படி வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Summer holidays starts from today in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->