சரவணா ஸ்டோர்ஸ் கடையை ஜப்தி செய்த இந்தியன் வங்கி.!! - Seithipunal
Seithipunal


சென்னை தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர்.

இந்தியன் வங்கியில் பெற்ற ரூபாய் 120 கோடிக்கான கடன் தொகை செலுத்தாததால் இந்தியன் வங்கி அதிகாரிகள் சென்னை தி நகரில் உள்ள துணிக்கடையை ஜப்தி செய்துள்ளனர்.

மேலும், உஸ்மான் சாலையிலுள்ள பிரைம் சரவணா நகைக்கடையையும் இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். இவ்வாறு கடன் தொகையை செலுத்தாததால் சரவணா ஸ்டோர்ஸ் கடையை ஜப்தி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saravana stores shops close indian bank


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->