ஊராட்சி மன்ற தலைவருடன் பெண் வி.ஏ.ஓ.! வீட்டோடு சேர்த்து பூட்டிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் பிரவூர் கிராமத்தை சார்ந்தே பெண்மணி வித்யா. இவர் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விஷயம் மதகுபட்டி கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது. 

நேற்று கள்ளக்காதல் ஜோடிகள் அங்குள்ள கண்ணனின் இல்லத்தில் தனிமையில் சந்திக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர், வீட்டினை பூட்டி சிறைபிடித்தனர். 

இதனையடுத்து இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் மீட்டனர். பின்னர் வித்யாவை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai VAO and Village officer affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->