சென்னையில் அமோகமாக நடைபெற்ற விபச்சாரம்.. கட்டம் கட்டிய காவல்துறை.. சிக்கிய முக்கிய புள்ளி.! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டை மீர்சாகி பேட்டை மார்க்கெட் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியை காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசார தொழில் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்த இரண்டு வட மாநில பெண்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

இதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் தமீம் அன்சாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prostitution for chennai royapettah


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->