நாளை பெட்டராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோக நிறுத்தம்...! - Seithipunal
Seithipunal


நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை மாவட்டம் மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடக்க இருக்கிறது.

இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறக்கூடிய பெட்டதாபுரம், செல்வபுரம்,கோட்டைப்பிரிவு, சாந்திமேடு, பாரதிநகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, ஒன்னியம்பாளையம் ரோடு, தண்ணீர்பந்தல், அறிவொளிநகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதனால் நாளை அப்பகுதியில் மக்கள் தேவை அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ள படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power outage Pettahpuram and surrounding areas tomorrow


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->