பள்ளி மாணவியிடம் அத்துமீறிய போலீஸ்..போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிக்கும் ராணுவ வீரருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ வீரர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ராணுவ வீரரின் ஒரு மகளுக்கு மேலூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் காளிராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இனி கேட்டு ஆத்திரமடைந்த ராணுவ வீரர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காளிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police officer sexual Harrasment for school girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->