#சற்றுமுன்: தமிழகத்தில் ஐபிஎஸ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிடமாற்ற அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் பணியிட மாற்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 

அதன்படி, அசோக் குமார் கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும், புக்யா சினேகா பிரியா மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதுபோல, மாதவன் சைபர் கிரைம் பிரிவு எஸ்.பியாகவும், மதிவாணன் கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், பாஸ்கரன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட்டாகவும், ஸ்ரேயா குப்தா விளாத்திகுளம் உதவி எஸ்பியாகவும்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police department higher officers transformation announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->