போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்: ரயில் நிலையங்களில் அலை மோதும் கூட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 40% க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டது. இன்று 80%  பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

இருப்பினும் பொதுமக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்காக செங்கல்பட்டு, மதுராந்தகம் ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். 

தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பேருந்து போக்குவரத்தை புறக்கணித்துவிட்டு ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People ignored bus transport at railway stations


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->