ரயிலை மறித்த பொதுமக்கள்.. மதுராந்தகத்தில் பதற்றம்.!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் ரயிலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் மறித்து பயணிகள் போராட்டம் வருகின்றனர்.சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்கள் அதிக அளவில் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை என குற்றம் சாட்டி இந்த போராட்டத்தில் பொதுமக்கள் குதித்துள்ளனர்.

மேலும் பயணிகள் ரயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலர்கள் காலதாமதமாக செல்வதால் அதிக கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதன் காரணமாக இன்று காலை மதுராந்தகம் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் ரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passengers protest in Mathuranthagam railway station


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->