செங்கல்பட்டில் கொரோனா நோயால் மூதாட்டி உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு  தினசரி கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நினையில் இன்று புதிதாக தமிழகத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2099 ஆக உள்ளது. மேலும் இன்று கொரோன் தொற்றில் இருந்து 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 பேருக்கும், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதாகும் மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்புடன் இணை நோய்களும் இருந்ததால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old lady dies of Corona in Chengalpattu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->