கொட்டி தீர்த்த கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
nov 30n schools holiday for heavy rain
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வந்தது.
இந்தநிலையில், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பில், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிக்கையில், கனமழை பெய்வதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கல்லூரிகள் வழக்கம் போல செய்லபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு தொடங்கிய தற்போது வரை மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
nov 30n schools holiday for heavy rain