எங்களது குறிக்கோள் இதுதான்...! - எம்.பி. கனிமொழி நெகிழ்ச்சி பேச்சு! - Seithipunal
Seithipunal



தி.மு.கவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்கு கனிமொழி எம்.பி. பேசியிருந்தார். அப்போது அவர், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான ஒன்று. தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே தி.மு.கவின் குறிக்கோளாக உள்ளது. 

தி.மு.க செய்த சாதனைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது பட்டியலிட்டோம். அது மிக பிரமிப்பாக இருந்தது. தமிழகத்தில் மக்கள் அனைவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய நல்லாட்சியாக இந்த ஆட்சி நடைபெறுகிறது. 

திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் முதலமைச்சர் கொண்டு செல்வதற்கு வருகின்ற தேர்தல் முக்கியமான ஒன்று. வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 40 மட்டும் இல்லை நாடு நமதே என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Kanimozhi speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->