வாயிலேயே வடை சுட்ட ''மோடி''... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

தமிழ்நாட்டிலேயே தங்கி பிரதமர் மோடி பிரசாரம் செய்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா வெற்றி பெறாது. 

பிரதமர் மட்டுமல்ல அவருடைய தாத்தா வந்தாலும் தி.மு.கவை தொட்டுக் கூட பார்க்க முடியாது. கடந்த 70 ஆண்டுகளாக தி.மு.கவை அளிப்பேன் என தெரிவித்தவர்கள் எல்லாம் அழிந்து விட்டார்கள். 

பிரதம மோடி இரண்டு நாட்கள் தமிழகத்திலேயே தங்கி வாயிலேயே வடை சுட்டு இருக்கிறார். மத்திய சென்னையில் தயாநிதி மாறனை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் உதயசூரியனுக்கு ஓட்டு போடும் அளவுக்கு தெளிவானவர்கள் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Udayanidhi Stalin speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->