''காங்கிரஸின் துரோகம்'' தான் காரணம்: குழப்பத்தில் I.N.D.I.! வைகோ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க போன்ற கட்சித் தலைவர்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகின்றனர். 

இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதற்கு வைகோ, அந்த நேரத்தில் தமிழகத்திற்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK Vaiko speech viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->