கடந்த 10 நாட்களில் தங்கம் விலை கிடு கிடு உயர்வு.!! - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த மே மாதத்தில் விலை குறைவாக காணப்பட்டது. பின்னர் 22 ம் தேதிக்கு பிறகு தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்த மாதத்தில் கடந்த 10 நாட்களுக்குள் தங்கத்தை விலை பவுன் ஒன்றிற்கு 680 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த 4 ம் தேதி தங்கத்தின் விலை 168 ரூபாயாகவும் கடந்த 5 ம் தேதி தங்கத்தின் விலை 152 ரூபாயாகவும் உள்ளது    

கடந்த 5 தேதி வரை கிராம் ஒன்றிற்கு 3116 க்கும், பவுன் ஒன்றிற்கு 24928 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி கிராமிற்கு 6 ரூபாயும் பவுன் ஒன்றிற்கு 48 ரூபாயும் உயர்ந்துள்ளது. தற்போது கிராமிற்கு 3122 ரூபாயும், பவுன் ஒன்றிற்கு 24976 கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் இன்றும் உயரும் பட்சத்தில் 25000 த்தை கடக்க வாய்ப்புள்ளது.  

சென்னையில் இதுகுறித்து நிபர்களிடம் கூறிய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி. சீனா மற்றும் அமெரிக்க்கா போன்ற நாடுகள் மறைமுகமாக பொருட்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது மேலும் சுங்க வரிகளையும் விதித்துள்ளது. இதனால் தான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

last ten days gold rates very high


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->