நாமக்கல்லை தொடர்ந்து கொல்லிமலையில் இத்தனை குழந்தைகள் காணவில்லையா.!சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - Seithipunal
Seithipunal


 நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா,குழந்தைகளை விற்பனை செய்து வருவது தொடர்பான ஆடியோ வெளியானது. இதுதொடர்பான புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அமுதாவை கைது விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் குழந்தைகளை பணத்திற்கு விற்றது உறுதியானது.

நாமக்கல் மாவட்ட  குழந்தை கடத்தல் வழக்கில் அமுதாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் 
  

இதையடுத்து கொல்லிமலை பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது

பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் விசாரணையில் தகவல் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கைது

மாயமான குழந்தைகள் எங்கே என்பது பற்றி குழந்தை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை

 குழந்தை கடத்தல் குறித்து நாளுக்குநாள் அதிர்ச்சி தகவல் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.

 
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kollimalai baby kidnap tamilnadu health department announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->