பூத்துக்குலுங்கும் சிலுவை பூக்கள்..! கண்களுக்கு விருந்தாகவும்.. மனதிற்கு மருந்தாகவும்..!! உடனே செல்லுங்கள்.!! - Seithipunal
Seithipunal


நமது இந்திய நாட்டில் உள்ள மாறுபட்ட காலநிலையில் காரணமாக நாம் பெரும் மகிழ்ச்சியடைந்து வருகிறோம். நமது மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பூக்கள் அவ்வப்போது பூத்து குலுங்கும். 

இவ்வகையான பூக்கள் பூத்து குலுங்கும் காட்சியை காணும் நேரத்தில் மனம் சொல்லிக்கொள்ள தெரியாமல் உற்சாகமடைவது வழக்கம். அந்த வகையில்., தமிழகத்தில் சாலையோரங்களில் கூட சீசன் நேரத்தை பொறுத்து பூக்கள் பூத்து குலுங்கும். 

siluvai poo, siluvai flower, சிலுவை பூ, சிலுவை பூக்கள்,

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் டிசம்பர் மாதத்தின் போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்கும். 

siluvai poo, siluvai flower, சிலுவை பூ, சிலுவை பூக்கள்,

டிசம்பர் மாதம் துவங்கி 17 நாட்கள் கடந்துள்ள நிலையில்., இதனை காணுவதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு செல்கின்றனர். மேலும்., அங்குள்ள பிரையண்ட் பூங்கா பகுதியில் அதிகளவு மலர்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindigul siluvai flowers awesome to view tourist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->