அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - ராமேஸ்வர மீனவர்கள் 15 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 15 மீனவர்கள் சிலர் தனுஷ்கோடி-தலைமன்னார் பகுதியின் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இலங்கை கடற்படை அதிகாரிகள் சிறைபிடித்த தமிழக மீனவர்கள் பதினைந்து பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கு முன்னதாக கைதான 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மேலும் பதினைந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifteen rameshwaram fishermans arrested srilangan navy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->