முன்னாள் டி.ஜி.பிக்கு லுக்அவுட் நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal



பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் வெளிநாடு தப்பித்து செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். 

மேலும் சிபிசிஐடி போலீசார் தரப்பில், தலைமறைவாகியுள்ள ராஜேஷ் தாஸ் பிடிக்க இரண்டு தனி படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex DGP Rajesh das lookout notice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->