அரக்கோணத்தில் பரபரப்பு: காட்பாடி சென்ற மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து..! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சித்தேரியில் இருந்து காட்பாடிக்குச் சென்ற 09 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. என்ஜினில் இருந்து 03-வது ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இறங்கியதால் விபத்து நேர்ந்துள்ளது. இந்த மின்சார ரெயில் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

விபத்தின் போது ஏற்பட்ட செத்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electric train heading to Katpadi derails and causes accident near Arakkonam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->