கதறும் தந்தை! மருத்துவ மாணவி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு சம்பவம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.இவர் அங்கு 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.(MBBS ) படித்து வந்தார்.

மேலும், இவர் டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் தெரிந்த மாணவியின் தந்தை, பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பான முழு விவரம் எதுவும் இதுவரை கிடைக்க வில்லை.அதனை தற்கொலை குறித்த காரணத்தை அறிந்துகொள்ள காவலர்கள் தீவிர விசாரணையை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Crying father Medical student commits suicide


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->