தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது.. டிஜிபி சைலேந்திர பாபு.!
Crime in Tamil Nadu has come down in the last one year DGP Sailendra Babu
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொழில் போன பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.
அப்போது பேசிய டிஜிபி சைலேந்திர பாபு தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காவல் உதவி செயலியை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தினார் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
English Summary
Crime in Tamil Nadu has come down in the last one year DGP Sailendra Babu