நாங்குநேரி : அரிவாளால் வெட்டி காயமடைந்த மாணவருக்கு காங்கிரஸ் கட்சியினர் நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


நாங்குநேரியில் அரிவாளால் வெட்டி காயமடைந்த அண்ணன், தம்பிக்கு காங்கிரஸ் கட்சியினர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார், மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அண்ணன் தங்கை மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், ரூ.50,000 நிதி உதவியை வழங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress donation to nanguneri issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->