சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை.!! - Seithipunal
Seithipunal


மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களையும், போக்குவரத்து அல்லாத வாகனங்களையும் ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மீறி, மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம்அபராதமும் விதிக்கப்படும்.

வாகனத்தின் பதிவுச்சான்று ஒரு ஆண்டு ரத்து செய்யப்படும். 18 வயது பூா்த்தி அடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதுக் கண்டறியப்பட்டால், மோட்டாா் வாகனச் சட்டப்படி அவா்களுக்கு 25 வயது முடியும் வரை ஓட்டுநா் உரிமம் வழங்கப்படமாட்டாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Children handle bike parents arrest


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->