சென்னை அருகே நிலநடுக்கம்: பீதியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. 

இந்த லேசான நிலக்கத்தினால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai near Earthquake 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->