திருப்பத்தூர் || கிழிந்த டயருடன் 15 கிலோமீட்டர் சென்ற பேருந்து..! - Seithipunal
Seithipunal


கழிந்த டயருடன்  பேருந்து 15 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட நகர பேருந்து ஒன்று  திருப்பத்தூரிக் இருந்து நாட்டாற்பள்ளி தொட்டி கிணறு வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அந்த பேருந்து சென்றுகொண்டிருந்த போது புதுபேட்டை பகுதி அருகே அந்த பேருந்தன் டயர் வெடித்தது.

இதனை கண்ட ஒட்டுநர் பணிபனை மேலாளரிடம் தெரிவித்துள்ளனர். அவர் பணிமனைக்கு வர கூறியதால் பயணிகளை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு விட்டு சுமார் 15 கிலோமீட்ர் தூரமுள்ள பணிமனைக்கு கிழிந்த டயருடனே வண்டியை ஓட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus travel with damaged tyers


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->