#சென்னை || பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த போக்சோவில் கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணி புரிந்து வருபவர் 48 வயதாகும் மகிமை ராஜ். இவர் சென்னை ஏழு கிணறு பகுதியில் பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர் மகிமை ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man arrested in POCSO who schoolgirl taking bath video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->