8 வயது சிறுமியிடம் எக்குத்தப்பாக நடந்த 72 வயது அதிகாரி.! சேலத்தில் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் வீரகனூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருகே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். 

72 வயதாகின்ற செல்வராஜ் என்பவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அதிகாரி. அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவருக்கு செல்வராஜ் தொடர்ந்து பாலியல் கொடுமை செய்துள்ளார். இதில் சம்மநதபட்ட சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். 

இதனால், பதறிப்போன தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையாகக சேர்த்துள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் 72 வயதுள்ள செல்வராஜ் தான் இந்த கொடுமைக்கு கரணம் என்று தெரிவித்துள்ளார். 

இதனால், சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார், இதனை தொடர்ந்து காவல் துறையினர் செல்வராஜை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 years girl raped by 72 year old officer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->