தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து வங்க கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை கடந்த 20ம் தேதி இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து அழைத்துச் சென்றனர். 

அவர்கள் அனைவரும் தலைமன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த இந்த நிலையில் இலங்கை கடற்படையால கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிக்சன் முத்துராமலிங்கம் முனியசாமி ஜஸ்டின் திரவியம் கோவிந்தன் முனியராஜ் ஆரோக்யராஜ் ஆகியரை தலைமன்னார் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 fishers released from srilanka prison


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->