உச்சத்தை தொடர்ந்த ஆபரண தங்கத்தின் விலை..! - Seithipunal
Seithipunal


தங்கம் என்றாலே நினைவிற்கு வருவது பெண்கள் தான். தென்இந்தியாவைப் பொறுத்தவரை அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. 

இதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்த நிலையில், கிராம் ஒன்றிற்கு 62 ரூபாய் உயர்ந்து ₹. 4,697 க்கும், சவரன் ஒன்றிற்கு 576
ரூபாய் உயர்ந்து ரூ.37,576க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படாமல் கிராம் ஒன்றுக்கு ₹1.50 காசுகள் உயர்ந்து ₹61.50க்கும், கிலோ ஒன்றிற்கு 1,500 ரூபாய் உயர்ந்து ₹61,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30 09 2022 gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->