சுதந்திர தினத்தில் 19 கைதிகள் விடுதலை.!! மறுவாழ்வு அளித்தது தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 19 கைதிகளுக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் தங்களது தண்டனை அளவில் 66 சதவீதத்தை அனுபவித்த 19 கைதிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறைத்துறை விடுதலை செய்துள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து10 கைதிகளும், கடலூர் மத்திய சிறையில் இருந்து 4 கைதிகளும், திருச்சி மத்திய சிறையில் இருந்து 3 கைதிகளும், வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகளும் என 19 சிறைவாசிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 prisoners released from 4 jails in TamilNadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->