நா தானே கட்டிக்கப்போறேன்.. கழட்டு.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த வாத்தி.!  - Seithipunal
Seithipunal


அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அந்த கல்லூரியில் லோகேஷ் என்ற 26 வயது இளைஞர் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார். மாணவியும் லோகேஷும் நல்ல நட்பாக பழகி வந்துள்ளனர். 

நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. மாணவி லோகேஷை தனது வீட்டிற்கு அழைத்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றார். அதன் பின்னர், மாணவியுடன் பேசுவதை லோகேஷ் தவிர்க்க தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி லோகேஷ் குறித்து அவரது வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். 

அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிவானது தெரியவந்துள்ளது. பின்னர் அழைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி தெரிவிக்க அதற்கு மறுப்பு தெரிவித்து உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கின்றார். இதனை தொடர்ந்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் லோகேஷை கைது செய்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years girl cheated by college professor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->