பிரபல கிரிக்கெட் வீரர் புற்றுநோயால் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச அளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அண்டி கோரம்(58) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட பிரபல கால்பந்து அணிகளுக்கு விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கால்பந்தில் கோல் கீப்பர், கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் கலக்கிய இவர், கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Scotland cricket and football player Andy komp death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->