தோனியை கடுமையாக விமர்சித்த இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை.! இதுதான் காரணமா? கோபத்தில் ரசிகர்கள்.!!
former cricketer father says about dhoni
இந்திய அணியின் ஒரு தலை சிறந்த வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களை முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அவர்களின் தந்தை தோனியை பற்றி கடுமையாக சாடியுள்ளார்.
தற்போது நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து இடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை 2015 உலக கோப்பை போட்டியில் அம்பத்தி ராயுடு தேர்வாகியிருந்தார் ஆனால் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் தற்போது அம்பத்தி ராயுடு அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்து விட்டீர்கள். தற்போது ஓய்வு பற்றிய அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. தோனி போன்றவர்கள் வெகு காலம் ஆட மாட்டார்கள் என்று கூறினார். அந்தக் கூட்டத்திற்கு நீங்கள் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்று அம்பத்தி ராயுடு வை கூறியுள்ளார்.
இந்திய அணியில் இருந்து யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு போன்றவர்கள் நிறைய போட்டிகளில் இடங்களில் விளையாட அனுமதிக்க வில்லை அதற்கு முக்கிய காரணம் தோனி தான் என்று குறிப்பிட்டு சாடியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
former cricketer father says about dhoni