தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் : புத்திர யோகம் பெறும் ராசிக்காரர்கள்!!  - Seithipunal
Seithipunal


திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதையடுத்து தனது தலைமுறையை வாழையடி வாழையாக தழைக்கும் சந்ததிகள் வருவதற்கு புத்திர பாக்கியம் மிகவும் அவசியமாகிறது.

ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கின்றதோ, அதைப்போலவே திருமணத்திலும் புத்திர பாக்கியம் என்பது ஒரு முக்கியமான அங்கம் வகிக்கக்கூடியதாகும்.

புத்திரர்கள் அமைப்பு எப்போது ஒருவரின் வாழ்க்கையில் அமைகிறதோ, அப்போதுதான் ஒருவரின் திருமண வாழ்க்கை முழுமை பெறுகிறது. ஆகவே பிறக்க இருக்கின்ற சார்வரி வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்திர பாக்கியத்தை கொடுக்க இருக்கின்றது? என்பதை காண்போம்.

மேஷம்

மிதுனம்

கடகம்

கன்னி

துலாம்

தனுசு

மகரம்

மீனம்

மேற்கூறிய ராசிகள் யாவருக்கும் இவைகள் பொதுப்பலன்களே. அவரவர்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப பொதுப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil new year rasi palan 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->