சகல சௌபாக்கியங்களும் கிடைக்க இந்த ஸ்லோகம் சொல்லுங்கள்..!! - Seithipunal
Seithipunal


நித்யா தேவி ஸ்லோகத்தை சொல்லுவதன் மூலம் நமது வாழ்வில் தடைகள் விலகி அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இந்த தேவியை வணங்குவதால் அஷ்ட லெட்சுமிகளின் அருள் கிடைக்கும். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜபமாலை, புஷ்ப பாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் காட்சி அளிப்பவர். இந்த அம்மனுக்கு கிடைக்க வேண்டிய ஸ்லோகம்.

"ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்."

இந்த ஸ்லோகத்தை சொல்லுவதன் மூலம் வாழ்வில் வரும் தொல்லைகள்  விலகி வாழ்வில் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது என நம்பிக்கை. இந்த அம்மன்  தேவதைகளின் அதிபதியாக இருப்பதால் தேவதைகளின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithya Devi Sloken


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->