கடக லக்னக்காரர்களுக்கு சந்திர திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்.! - Seithipunal
Seithipunal


கடக லக்னத்தின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திர பகவான் இங்கு ஆட்சி பெற்று திசை நடத்துவதால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

தோற்றப்பொலிவு மேம்படும். 

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். 

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். 

செய்யும் செயல்களால் கீர்த்தி அதிகரிக்கும். 

கருப்பு நிறத்தில் உள்ள சாளக்கிராமம் கல் ஆனது விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும் இது இருக்கும் இடத்தில் வசிப்பவர்களுக்கு பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும்.

வீட்டில் சுபச்செயல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

குடும்ப நபர்களிடம் ஆதாயமான சூழல் உண்டாகும். 

செயல்பாடுகளில் பெருந்தன்மையான குணத்தினால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.

நிம்மதியான உறக்கம் உண்டாகும்.

ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். 

எதிர்காலம் தொடர்பான லட்சியங்களை உருவாக்குவீர்கள்.

பரிகாரம் :

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadaka laknam chandra disa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->