பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. வெளியான பகிர் சிசிடிவி காட்சி.!
theft video for church
இந்தியா முழுவதும் சமீபகாலமாக குற்றங்கள் பெருகி வருகின்றனர். என்னதான் தீவிரமாக காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டாலும் திருட்டில் ஈடுபடுபவர்கள் அதிகாரத்தே வருகின்றனர்.
காவல்துறையினர் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து திருடர்களைப் தடித்து வருகின்றனர். இந்த வகைகள் கிறிஸ்துவ தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஆண் ஒருவர் பிரார்த்தனை செய்வது போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது.
அந்தப் பெண்ணின் பின்புறம் இருக்கையில் அமர்ந்து இருந்த அந்த ஆண், அந்தப் பெண் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது பெண்ணின் கைப்பையில் இருந்து செல்போன் ஒன்றை திருடிக் கொண்டு அங்கிருந்து எழுந்து வெளியே செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.