பரபரப்பாகும் பரமக்குடி.! தினகரன் வெளியிட்ட அறிவிப்பு.!!! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21 ஆம்* தேதிகளில் மக்களை சந்திக்க உள்ளதாக தினகரன் அருவித்துள்ளார். 

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவோடு, மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் தஞ்சாவூர், விழுப்புரம், திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. 

இதன் தொடர்ச்சியாக வரும் 20, 21 ஆம் தேதிகளில் அமமுகவின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பினை தினகரன் முகநூலில் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv people meeting announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->