எனக்கு ட்ரோல் பார்ட்னர் கிடைத்துவிட்டார்.!! - தமிழிசையின் கலகல பேச்சு.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா ஆளுநரும் புதுசிசேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது.இதற்க்கு கரணம்  தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியானது தான். ஆனால் அதை தமிழிசை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழிசை அமித்ஷாவை சந்தித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.டெல்லியில் இருந்து திரும்பிய தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ்நாடு, தெலுங்கானா, புடுச்சடைய பணி குறித்து மட்டுமே அமித்ஷாவிடம் பேசியதாக விளக்கமளித்துள்ளார்.

அப்போது நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை "எனக்கு ஒரு ட்ரோல் பார்ட்னர் கிடைத்துவிட்டார். எனக்கு ட்ரோல் புதிதல்ல. விஜய் அரசியலுக்கு வந்ததற்கு எனது வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai opinion on vijay political entry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->