#BREAKING || செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு.!!
Senthilbalaji judicial custody extended 22nd time
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் 22வது முறையாக காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Senthilbalaji judicial custody extended 22nd time